பாபா ராம்தேவ் வழக்கில், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Paytm பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், அதன் நிறுவனர், ’எப்போதும் செயல்படும்’ என இன்று நாளிதழ்களில் விளம்பரம் செய்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.