தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள வாரச் சந்தைகளில் ஆடு மற்றும் மாடுகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கால்நடை சந்தைகளில் விற்பனை பல கோடி ரூபாயை தாண்டியது. அதேசமயம் சில இடங்களில் மழையால் விற்பனையும் பாதிக்கப்பட்டது.
செஞ்சி வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் விலை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவத்த ...