பாதுகாப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இந்தியாவை விட்டு வெளியேறதான் செய்ய வேண்டும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிடித்தவர்களின் சாட்டை இனி தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியமில்லை, நண்பர்களின் வட்டத்தை மேலும் நெருக்கமாக்கும் வகையில் 3 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப்.