இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கிய முடிவு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடிய பிறகும், ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்ற உத்தரவாதத்தை அளிக்க தலைமைப் பயிற ...
"ரோஹித் தன் வீரர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியும். அவருடைய வெற்றிகளைப் பார்க்கும்போது நானும் அதே பாதையைப் பின்பற்றத் தொடங்கிவி ...
இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரின் மீதும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.