மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக ஆசாத் மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நபர், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.