இன்று இரவு பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தருகிறார். இதனை அடுத்து நாளை காலை ரோடு ஷோவிற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக திருச்சி நட்சத்திர விடுதியில் இந்த முறை பிரதமர் மோடி தங்குகிறார் ...
"தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்புரை இனவெறி பாகுபாட்டின் உச்சம் மற்றும் தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீ ...
உழைக்கு பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்று பீகார் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், பிரதமரின் கருத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை ...
பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபின், மாநிலத்தின் வளர்ச்சி மேலும் வேகம் அடையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது பரப்புரையை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்க இருக்கிறார். இதன் மூலம் பாஜக கூட்டணி தனது தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்க உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவ ...