இன்று இரவு பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தருகிறார். இதனை அடுத்து நாளை காலை ரோடு ஷோவிற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக திருச்சி நட்சத்திர விடுதியில் இந்த முறை பிரதமர் மோடி தங்குகிறார் ...
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னை அவதூறாகப் பேசிய இளைஞர்களை மன்னிக்க விரும்புவதாகவும், அவர்களை சரியான வழியில் வழிநடத்துவது சமூகத்தின் பொறுப்பு எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.