குடும்ப பொறுப்பை சுமந்தபடியே படித்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
மின்சார விபத்து ஒன்றில் கை துண்டிக்கப்பட்டு துவண்டு போன சூழலிலும், சோர்ந்து விடாமல் உழைத்த மும்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் ஐசிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92% மதிப்பெண் பெற்று ...
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்ணுக்கு மேல் மாணவி மதிப்பெண் பெற்றுள்ளது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சேலத்தில் ஒரே மேடையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பாரம்பரிய பரதநாட்டியம் ஆடியது பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்திருந்தது.
உத்தரப்பிரேதசம் - 98.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த ப்ராச்சி நிகம் என்ற மாணவி, தனது முகத்தில் இருந்த கூடுதல் முடிக்காக (Face Hair) தன்னை ட்ரோல் செய்த ட்ரோலர ...