ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அசாமில் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக, படையினரை விமானத்தில் அனுப்பியிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம்” என முன்னாள் ராணுவத் தளபதி ஷங்கர் ராய்சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இரட்டைக் கோபுரத் தாக்குதல் உள்ளிட்ட செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஒசாமா பின்லேடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அமெரிக்காவின் சிஐஏ வெளியிட்டுள்ள ர ...