ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அசாமில் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக, படையினரை விமானத்தில் அனுப்பியிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம்” என முன்னாள் ராணுவத் தளபதி ஷங்கர் ராய்சௌத்ரி தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பே நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதை அவரது அலுவலகம் மறுத்துள்ளது; எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.