ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அசாமில் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக, படையினரை விமானத்தில் அனுப்பியிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம்” என முன்னாள் ராணுவத் தளபதி ஷங்கர் ராய்சௌத்ரி தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஈரான் மீது ஒரு துளி கருணைகூடக் காட்டமாட்டோம் என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளதை மனித உரிமை குழுக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.