கர்நாடகா: மகாபாரதமும், ராமாயணமும் கற்பனை என்று மாணவர்களிடம் கூறிய பள்ளி ஆசிரியர் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு வலதுசாரி அமைப்பினரின் போராட்டத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியா பள்ளி ஒன்றில் மாணவிகள் சரியாக ஹிஜாப் அணியாததற்காக ஆசிரியர் ஒருவர் 14 மாணவிகளின் தலையில் ஒரு பகுதியை மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.