இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“உலகம் எப்படி இருக்க வேண்டும் என 100 ஆண்டுகள் பிரிட்டனும், 75 ஆண்டுகள் அமெரிக்காவும் தீர்மானித்தன. அதேபோல் 2050ல் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என இந்தியா நிர்ணயிக்கும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமல ...