சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் ஆக்சியம் 4 விண்வெளி பயணத்திட்டம், ஜூன் 10-ஆம் தேதியில் இருந்து ஜூன் 11- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால், இன்று நடைபெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடைமுறை நடத் ...
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 2025 ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் மே 17 முதல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவரும் ராணுவ மோதல்களால் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ...