சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதால், மாணாக்கர் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நீட் தேர்வினால் அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளார்கள் என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தின ...
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இருந்து 4 மாணவ, மாணவியர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது தகவல் பரிமாற்ற குழப்பத்தால் நடந்து விட்டது. இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர் உதய ...