அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் தாக்கம் கேரளா மட்டும் அல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சலின் ...
மிகுந்த பரபரப்புக்குள்ளான ஜார்க்கண்ட் அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக சம்பாய் சோரனை ஆட்சியமைக்க மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். சம்பாய் சோரன் இன்றே முதலமைச்சராகபதவியேற்கவுள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் முதல் வாரணாசியில் பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி வரை நேற்றைய, இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பை விவரிக்கிறது.