சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் சில விலை மதிப்புமிக்க பொருட்களும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர், சபரிமலை அருகே ஹெலிகாப்டர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இறங்குதளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் மூடிய அறை விசாரணை நடத்தியது. 2019-ஆம் ஆண்டு தங்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதால், விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.
மலையாள 'மிதுனம்' மாதம் மற்றும் தமிழின் 'ஆனி' மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜூன் 14ம் தேதி), பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.