சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் சில விலை மதிப்புமிக்க பொருட்களும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் சிலைகளை தொடர்ந்து, கருவறையைச் சுற்றியுள்ள பிரபா மண்டலத்திலும் தங்கக் கொள்ளை நடந்திருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சபரிமலை கோயில் தங்கத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுடன் கேரள தேவசம் அமைச்சர் வி.என்.வாசவனுக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.