சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு சூரியகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் சில விலை மதிப்புமிக்க பொருட்களும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தின் சபரிமலைக் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான மனுக்களை விசாரித்தபோது, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்தக் கருத்தை வெளியிட்டது.
ஏற்கனவே சபரிமலை ஐயப்பன் சிலை முன் இருந்த துவாரபாலகன் சிலைகள் மற்றும் தங்க தகடுகளில் 4 கிலோ தங்கம் மாயமாகியிருந்த நிலையில் தற்போது கொடிமரம் நிறுவியதிலும் தங்க திருட்டு நடந்திருக்கிறது .