கும்மிடிப்பூண்டியில் கடந்த 4-ஆம் தேதி வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பல ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செயலிழந்த வாலிபரின் கையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் மீண்டும் செயல்பட வைத்துள்ளனர்.
திமுக சார்பில் எஸ்.ஐ.ஆர்.யை கண்டித்து நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அதன் வரலாறு, ஜனநாயக பிணைப்பு, சமீபத்திய தேர்தல் முடிவுகள், சமூக தரவுகள் மற்றும் அரசியல் மாறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுருக்கமான அறிமுகத்தைக் கொடுக ...