உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றோடு 23 ஆண்டுகளாகிறது. தாக்குதல் நடந்த தினமான செப்டம்பர் 11 அமெரிக்காவில் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.. இந்த துயர சம்பவம் நடந்தது எப்படி?... வரலாற ...
மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது கருமை நிறத்தால் மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறி, அவர்மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தூக்கியது தோனி தலைமையிலான இந்திய அணி.