50 பவுன் நகை போதாது என்று மேலும் வரதட்சணை கேட்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் என்னை சேர்ந்து வாழ விடாமல், நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறி அலை கழிக்கின்றனர்
செக் குடியரசில் மொழிப் பிரச்னையால் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு அறுவைச்சிகிச்சை நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகப்பேறு விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி காவலருக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய காவலர்களின் செயல் செங்கல்பட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.