திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் 31 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பான வகையில் வியாபாரம் செய்பவர்களும் கடத்தல் காரர்களும் அந்த ரோட்டை பயன்படுத்துவதால், சந்தேகம் கொண்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய டிராக்கை மறித்து அவ்வாகனத்தை சோதனையி ...