சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஸ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...
சென்னை ஐஐடியில் தொடர்ந்து வரும் தற்கொலை சம்பவங்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐஐடி மாணவர்கள் நேற்று இரவு 8 மணியிலிருந்து உள்ளிருப் ...