மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.
பாளையங்கோட்டையில் மருத்துவ பணி முடிந்து வீடு திரும்பிய அரசு செவிலியரை கத்தியால் குத்தி கொலை செய்தது மட்டுமன்றி, உடலையும் தீ வைத்து எரித்துள்ளார் அவர் கணவர்.