சென்னையில் ஒன்றாக பணிபுரிந்த இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்ள மிரட்டி நிர்வாண படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் மாரத்தானில் உகாண்டா சார்பில் பங்கேற்று நாடு திரும்பிய ஓட்டப்பந்த வீராங்கனையை, அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சித்தபிறகு மருத்துவமனையில் 75% தீக்காயங்களுடன் மரணம ...
பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் அருகே 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள இளம் பெண் வருங்கால கணவரின் கண் எதிரே விபத்தில் உயிரிழப்பு. லாரி ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.