’ஆதி புருஷ்’ படம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சம், மத்திய தணிக்கைக் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை கசக்கும்போது ஆண்கள் மீது பொய்வழக்கு போடும் போக்கு அதிகரித்து வருவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.