இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இரண்டாம் நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முதல் அர்ஜுனா விருது பெற்றார் செஸ் வீராங்கணை வைஷாலி வரை பலவற்றை தொகுத்து வழங்குகிறது.
“இப்படி செய்தால் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்”- எடப்பாடி பழனிசாமி
பழைய ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும், ஒரு கி.மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும், வாடிக்கையாளர்கள் சேவை மையத்தில் இந்தியில் பேசுவதை தவிர்த்து தமிழில் பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வேலூரில் ...