Search Results

Nirmala devi
webteam
2 min read
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிர்மலா தேவி
PT WEB
2 min read
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியும்
PT WEB
2 min read
சென்னையில் இளநீர் ஏற்றி வந்த மினி லாரி திருடப்பட்ட நிலையில், 1.30 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Accused
webteam
1 min read
வாணியம்பாடியில் குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு அவர் தப்பியோடி உள்ளார். இதையடுத்து குற்றவாளியை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
Court Building
webteam
1 min read
உதகை மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றவாளி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது...
webteam
1 min read
நெல்லையில் குற்றவாளி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில், சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com