விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வாணியம்பாடியில் குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு அவர் தப்பியோடி உள்ளார். இதையடுத்து குற்றவாளியை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
உதகை மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.