”தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைகிறது” - திமுக

”தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைகிறது” - திமுக
”தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைகிறது” - திமுக

”தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது” என்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து வந்தபின் திமுக நிர்வாகிகள் பொன்முடி, ஆர்.எஸ் பாரதி,ஆ. ராசா உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளனர்.

“வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் வெளி நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்கக்கூடாது” என்று பேசியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com