கள்ளக்குறிச்சியில் அதிகம், சென்னையில் குறைவு - மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

கள்ளக்குறிச்சியில் அதிகம், சென்னையில் குறைவு - மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
கள்ளக்குறிச்சியில் அதிகம், சென்னையில் குறைவு - மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் இன்று நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணிவரை தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியை அடுத்து அதிகபட்சமாக நாமக்கல்லில் 77.91%, அரியலூரில் 77.88%, செங்கல்பட்டில் 62.77% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com