திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 14 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.