வாக்குக்கு காசு வாங்கிவிட்டு அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்க முடியாது - மக்கள் கருத்து

வாக்குக்கு காசு வாங்கிவிட்டு அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்க முடியாது - மக்கள் கருத்து
வாக்குக்கு காசு வாங்கிவிட்டு அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்க முடியாது - மக்கள் கருத்து

புதிய தலைமுறை 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற தலைப்பில் வாக்குக்கு பணம் வாங்குவது மற்றும் கொடுப்பது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டுவருகிறது. அதில், கன்னியாகுமரி தொகுதியில் நடத்தப்பட்டதில், வாக்குக்கு காசு வாங்கிவிட்டு அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்கமுடியாது என்பது போன்ற கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com