தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், அதனை பயன்படுத்திக் கொண்ட சைபர் குற்றவாளிகள் போலி இணையத்தளத்தை உருவாக்கி மக்களிடம் பணம் பறித்துள்ளனர்.
கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென் ...