கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென் ...
கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டிய கனமழையில் எந்தெந்த பகுதிகள் தீவுகளாகி உள்ளன, எங்கெங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது என்பதை வரைபடங்களுடன் விளக்குகிறார் செய்தியாளர் பால வெற்றிவேல் ...
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகல் கரையை கடக்க உள்ள நிலையில், தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக வட சென்னை பகுதி மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் பிரத்யேக காட்சிகளை இணைக் ...