நமக்கு பொதுவாக மச்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணர் என்ற ஒன்பது அவதாரங்கள் தான் தெரியும். ஆனால் விஷ்ணு பகவான் இதுவரை 20 அவதாரங்கள் எடுத்துள்ளார் என சில புராணங்கள் சொல்கின்ற ...
வெப்பநிலை உயர்வு என்பதை தாண்டி காற்றின் ஒப்பு ஈரப்பதம் வெயிலின் தாக்கத்தை நாம் அதிகமாக உணர்வதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. வெப்பநிலை உயர்வைத் தாண்டி, புழுக்கம் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது.