ரயில்வே துறையில் சுமார் 3.11 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் கடந்த 5 வருடங்களில் விபத்துக்குள்ளான ரயில்களின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பொன்மலை ரயில்வே பணிமனையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ரயில் மின் மோட்டாரை திருடியதாக ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர ...