கரூரில், ‘பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள்’ என சில பெற்றோர் கூறிய அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், ...
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, அவரது நிதி நிறுவனம் உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
குண்டர் சட்டம் பாயும் என விவசாயிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர். அந்த உரையாடல் ஆடியோ வைரலான நிலையில் அதுபற்றி விளக்கமளித்துள்ளார்.