வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், புன்னக்காயல் பகுதிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் காணலாம்.
பெருமழை வெள்ளத்தால் தண்டவாளம் அரித்துச்செல்லப்பட்டதால் செந்தூர் விரைவு ரயிலில் தவித்த பயணிகள் சுமார் 40 மணிநேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். என்ன நடந்தது என்று ...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டது.