அரசுப் பள்ளியில் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பாதத்தை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க நன்றிக் கடன் செலுத்தினர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.