அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியது, அனுமதிக்காத நேரத்தில் கூட்டத்தை நடத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளன ...
இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சி, திருப்பி அனுப்பப்பட்ட மசோதா முதல் சாமிக்கும் மாதம் ரூ.2000 உரிமைத்தொகை வரை பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் எபிசோடை காணலாம்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள இன்றுடன் கெடு முடிவடைய இருந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கோவையில், 2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் கொடுப்பதாகக் கூறி சுமார் 1.30 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்