“தியேட்டருக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் படத்திற்கு ராயல்டி வேணும்”-திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்
திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், திரையரங்குகளை கமர்ஷியலாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.