தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொழிந்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கிய நிலையில், சிறு சிறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.