ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே தமிழ்நாடு அரசு குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆளுநர் பதவி இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருப்பதுதான் மரபு என்று கூறியுள்ளார ...
இந்த உலகம் நிலைத்தன்மை அற்றது என்று சொல்வார்கள். அதற்கு கட்டுமானத் துறையில ஒரு உதாரணம் சொல்லணும்னா மரபு சார்ந்த கட்டுமானத்தை நோக்கி, மறுபடியும் மக்கள் போவதைச் சொல்லலாம்.