வீட்டிற்கு வர்ணம் பூசப்பயன்படுத்தபடும் பெயிண்ட்களில் ஈயத்தின் அளவு என்பது, இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இருப்பதாக ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...