திருப்பத்தூர் அருகே சட்ட விரோதமாகக் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த கணவன்- மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.