காஸாவில் இஸ்ரேல் இன அழிப்பை தொடங்கியுள்ளதாகவும், உலக நாடுகள் காஸாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளது பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம்.
தமிழக பேரவையில் நடந்த இருக்கை பஞ்சாயத்து, விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக ரூ.608 கோடி ஒதுக்கப்பட்டபோதும் ஒரு பதக்கம் கூட வாங்காத குஜராத், போரை நிறுத்த உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பாலஸ்தீனம் போன்றவற ...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேலிய நகரங்களில் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு பழி தீர்க்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது