’ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பாதிக்கப்பட்டவர்கள் பாஜக அலுவலகத்துக்குப் புகார்க் கடிதம் அளிக்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இலவச WIFI திட்டம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ச ...