கோவையில் அரசுப்பள்ளியில் இருந்த தேன் கூட்டை கலைக்க தலைமையாசிரியர் கொடுத்த தீப்பந்தத்தால் மாணவனுக்குத் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் புதையல் மூலம் கிடைக்கப்பெற்ற பொற்காசுகள் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்த மூவரை, அதைக் கண்டு விரக்தி அடைந்த இருவர் போலீஸில் சொல்லிக் கொடுத்துள்ளனர்! இதையடுத்து பொற்காசு திருடிய மூவர் கைத ...