”என் மகனுக்கு தூக்குத்தண்டனை கொடுங்கள்” - தவறு செய்த மகன்; நீதியின் பக்கம் நின்று சாட்சியளித்த தாய்!
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஹிஜாலாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாய் தனது மகனுக்கு எதிராக சாட்சி சொன்னது வழக்கில் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது.