’சனாதனம் என்பது பல்வேறு கடமைகளை உள்ளடக்கிய தொகுப்பு. அது சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக கருத்து நிலவுகிறது’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி தெரிவித்தார்.
திருவண்ணாமலை சென்றுள்ள ஆளுநர், அங்குள்ள சாதுக்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆளுநர், "திருவண்ணாமலை சிவனின் பூமி. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது" என்று தெரிவித்தார்.