நேற்று சென்னை வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நிலவில் பிரக்யான் ரோவரும், புவியில் பிரக்ஞானந்தாவும் இந்தி ...
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல்1 விண்கலம். சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் இந்தியாவின் முதல் விண்கலம் விண்ணில் பறந்த காட்சி!
நிலவின் தென்பகுதியில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது சந்திரயான் - 3. தொடர்ந்து அடுத்த 14 நாட்களுக்கு சந்திரயான் - 3 செய்யப்போவது என்ன என்பதை குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியுள்ளார ...