“டாஸ்மாக் மதுவில் சயனைடு கலந்து சகோதரர்களே கொலை செய்தது உறுதியானது”-மயிலாடுதுறை ஆட்சியர் பகீர் தகவல்
டாஸ்மாக் மதுகுடித்து உயிரிழந்த விவகாரத்தில் சயனைட் கலக்கப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளதாகவும், தற்கொலை அல்ல கொலை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.